2. Dezember 2005

வணக்கம்...

அனைவருக்கும் வணக்கம்...

என்னுடைய வலைப்பூவில் என்னுடைய கவிதைகளும்.. நான் ரசித்தவை ..எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்கின்றேன்...

நன்றி...

3 Kommentare:

இளங்கோ-டிசே hat gesagt…

வலைப்பதிவு உலகிற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
.....
தமிழ்மணத்தில் உங்கள் தளத்தை இணைத்துவிடலாமே?

Bharaniru_balraj hat gesagt…

நல்லாத்தான் இருக்குது, கவிதையோட போட்டோவெல்லாம் போடாதிங்க. செற்கையான கவர்ச்சி கவிதையின் உயிரோட்டத்தை கெடுத்துவிடும்.

வீரமணி hat gesagt…

kavithkal supper. g.veeramani